Tuesday, April 21, 2026

வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!

May be an image of text that says "200년년9이입봉 comedy He COMES FROM JAFFNA A vintage production Directed by Jith Pieris THE CAST Anuruddha Fernando Hans Billimoria Ashini Fernando Kanishka Herat Mahesh Senaratne Michael Holsinger Gayatri Natrajan Shohan Chandiram Avishka De Alwis 30th June Opening Night in aid of 1st, 2nd 3rd July"

 ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா  என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில்  குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு 
இந்த நாடகம்  யாழ்ப்பாண  சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
 அன்றாட வாழ்வியலில் காணப்படும்  அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது 
கடுமையான விமர்சனங்களையும் கூட  நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்!   நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை 
அதன் காரணமாகவோ என்னவோ இந்நாடகம் மிக ஆரோக்கியமான சிந்தனை மட்டுமே தூண்டி விட்டது எனலாம்!

Sunday, April 19, 2026

திரு ஆலாலசுந்தரம் திரு தர்மலிங்கம் கொலையும் அந்நிய சக்தியின் சதியும்


ராதா மனோகர்
:  Saturday Review :      If a man J.R. Jeyavardana threw out of parliament can be shot like this, where does that leave us?
dont we know who did this? Can you hide a pumkin in a bowl of rice?
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி  இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் 
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் 
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள் 
No photo description available.


குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள் 
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின்  தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள் 
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது? 
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்  குறிப்பிடும் போது இது ஒரு  ஆழ்ந்த சதி என்று கூறி உள்ளார் 
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க   இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 14, 2026

தோழர் வரதராஜ பெருமாளரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை


 ராதா மனோகர்
: இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது  எல்லோரும் அறிந்ததே.

Monday, April 13, 2026

ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்

May be an image of ‎blueprint, map and ‎text that says "‎ஆர்த்தி தி ក្កឈឈ់ំត お1の2格 உன்மை- م அஞ்சாமை ரூ. ரூ.1-25 1-25 4τάρ. நடு நிஇலமை 06 មិវល 平国ご8株料1の) المد മමிල 1407 กรุเพี่อมมา பிதை 12 (10 1987) UTHAYANALVELY TAMILDA இரா ணுவத் ரின் பிடி துளடுத்து தஞ்சாவூரில் தெல்லிப்பளயில்.. பின்வாங்கல் வவசர அவசரமாக திய விமானத்தளம் அச்சுவேலியில் வாபஸ் ம்ட்டுநகரில் ipdatas อีเชช លំដ வெனியாகும் பயத்தி મ நாவில் எழுப்பும் முயற்சியை இலங்கை கைவிட்டது! து! 小き油品 சுபநோம் 140166-护年 இளப்பிர இலை இந்தியாவுடன் போராட எம்மிடம் பலம் இல்லல ஓநதிபதுி சொல்கிரர் நோட் 0ေေး டிக்விற் வாசஸ்ட‎"‎‎

 ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.
   May be an image of ‎text that says "‎2 உதுயன்-நாளகம் 09 06 1987 செவ்வாய்க்மிழமை ਪ வடமராட்சியில் LD கள் கப்பலிலிருந்து Lil ப்படி யாக மூடை இறக்கம் வீடு திரும்ப ிரும்புகின்றனர் இ்ஞர்கள் HAngbuir අමත வாடமராட்பி்் செய்ய்ப்ப あじき 古駅 ប இடங்களில் கடைஉடைப்பு; አርውያልም துைாுகக்கில் கும் வேலெயில் -Pltort உ6ஷம்திகத பொருள்கள் அபகரிப்பு கற்ப்படுகிது. பன்தியாவசிய စသေမပ် விச்சியுல் தசர்க்கப்பட் เช็ดรน பெல்லமெல்ல ச திரும்புயின் காததகல் தேகவில் யிட்டுவந்த யாழ் (صترب 47677 700 ந வாரங்களா செல்வதில் இைளன் Que Quirair படபக்ருச கப்ப்வில் ៥.63ា -ணப்பிய ராஅறிந்தேன் உங்களுக்குக் የ/ርኒቲስ 고동지이니 நங்லிக் QuiT ழுதைச் கழிக்கில் பன்ர், பிப்பாய்க் குண்ட லீச்சின் உதன்ன NO抽田坊 .ሪሚሰው மேற்பப்ட இனைஞரி்கிள்ா 0ாுத ေ ந்து /းပ களிஸ் Oйηp DỦUO திறது விட்ா Kaл @α எம்வி 06na‎"‎
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன 
 அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.

Wednesday, March 11, 2026

அருந்ததி ராய்களும் ஆ ராசாவும் ! ஆரிய அருந்ததியும் திராவிட ராசாவும்!

No photo description available.
No photo description available.
No photo description available.

  ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். 
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு,  மிக சிறந்த கதை சொல்லும் திறமை  . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு,  புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம்  ஊடகங்களுடனான இவரின்  குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்! 
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.

Sunday, February 15, 2026

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு! அது ஒரு coding language

 சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட  ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
அப்படி பேசப்படவில்லையென்றால்... “First, solve the problem. Then, write the code.. அது ‘குறியீடு' எனப்படும் . எந்த இயல்பான மொழியும் பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .

Monday, February 9, 2026

Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -

Image

 Nallur Kandaswamy Kovil -  Declared a Public Temple - 
JUDGMENT IN FAVOUR OF Plaintiff
Judgment was delivered on Monday last by Mt. J. C. W. Rock,  District Judge, Jaffna, In the well-known Nallur Kandaswamy  Temple case instituted by Mr. C.K. Swaminathas of Nallur and six  others to have the Temple declared a charitable trust under the  Trusts Ordinance. The defendants are the present Manager, Mr.  Ragunatha Mappana Mudaliyar and his mother, Ponnuppillai widow  of the late Mr. Sangarapillai. 
The following are excerpts from the interesting judgment which  runs into several closely type written pages:- 
This is dispute regarding the Kandaswamy Temple at Nallur. The  issues are concerned not only wish the management of the temple,  but have reference to the origin and purpose of the foundation of  the fabric itself. Several issues have been framed in this ease; and  there are three partied to it. 
The ------- as members of the public, have availed themselves of  the provisions of section 102 of the Trusts Ordinance NO.9 of 1917  

Sunday, February 1, 2026

Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks 23- !2 1940

D. S. Senanayake – The Father of the ...

D.S.Senanayake Prime Minister 

 Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks 
Congress camp saturday ; 
Details about abortive indo ceylon talks at delhi reveals for the first time Mr.D.S.Senanayaka, one of ceylon delegates to delhi. When he spoke as chairman of the reception committee at today's session the Ceylon National Congress at Mirigama Mr.EAP Wijyearatna president elect occupied the chair.
Remarking that the vast number of Indians in ceylon regarded India as their home and 
Ceylon only as their place of occupation, Mr.Senanayak specifically mention the tentative proposals which  were laid before the Delhi conference as embodying conditions under which the status of indian in ceylon should be determine.
I make bold to say declared Mr.Senanayaake ' that the chief reason why our confrence with the representatives of the Indian Government failed was because fo the poisonous atmosphere already crated by so called indian leaders from Ceylon who are betraying this country" 



 The vast majority of the Indians in Ceyon have no intention of permanently settling down in Ceylon . They do no bring their families here. They are here only ot earn and make money and take ti away to India" said Mr.Senanayake.

Saturday, January 10, 2026

பாலகிருஷ்ணா மேனன் என்கின்ற RSS சுவாமி சின்மயானந்தா! அரசு காணியை ஆட்டைய போட்டு Ramboda ஆஞ்சநேயர் கோயில்

May be an image of text that says "BALAKRISHNA MENON [CHINMAYANANDA) 8 MAY 1916 COCHIN KERALAM 3 AUGUST 1993 CALIFORNIA AMERICA imgflip. com"

ராதா மனோகர்  1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India  இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் . 
அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் 
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய  பாகிஸ்தான்)  Abbottabad  என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம்  பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Friday, January 2, 2026

சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு

May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ"
 Rajasekar Pandurangan :  சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத்  திகழ்ந்து வருகிறது.
 இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, 
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? 
அல்லது இரண்டுமே உண்மையானதா?  

 என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக ஒரு புதிய மற்றும் விரிவான மரபணு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.