![]() |
ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்!
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன்
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது
அவரை கடத்தும்போது அவர்களின் வீட்டில் இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்களையும் பல டாகுயுமெண்டுகளையும் லெட்டர் பேட் பேப்பர்களையும் எடுத்து சென்றதாக பத்திரிக்கை செய்திகள் கூறின.
தம்பதிகளை விடுவிப்பதற்கு ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளும் தமிழக சிறைகளில் உள்ள 20 தோழர்களின் விடுதலையும் கோரி இருந்தனர்
இதற்காக 72 மணித்தியாலங்கள் கெடுவும் விதித்தனர்
இலங்கையில் குடிநீர் திட்ட பணிகளுக்கு Akron-based Ruhlin company. He was project manager of a $4m fresh-water distribution system பொறுப்பேற்று வந்திருந்தார்கள்
அப்போது முதலமைச்சர் எம்ஜியார்


















