ராதா மனோகர் 21 மே 1895 - தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!
தமிழ்நாடு,
நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம்
இரா : மசாமிப்பிள்ளையின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன்
பிள்ளை
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர்
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள்
பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி
பிள்ளையின்குடும்பத்தோடு ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது
சுப்பையா
பிள்ளையின் மகன் நாகநாதனின் சைவ சமய அறிவினால் கவரப்பட்ட சேர் பொன்னம்பலம்
ராமநாதன் அவரை 1924 இல் இலங்கைக்கு அழைத்து வந்து தனது பரமேஸ்வரா
கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார்
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Tuesday, May 17, 2022
சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அதிகார போட்டியே இலங்கை தமிழ் தேசியம்?
Subscribe to:
Posts (Atom)